sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

போச்சம்பள்ளி, மத்துாரில் சாரல் மழையால் மகிழ்ச்சி

/

போச்சம்பள்ளி, மத்துாரில் சாரல் மழையால் மகிழ்ச்சி

போச்சம்பள்ளி, மத்துாரில் சாரல் மழையால் மகிழ்ச்சி

போச்சம்பள்ளி, மத்துாரில் சாரல் மழையால் மகிழ்ச்சி


ADDED : மார் 12, 2025 07:57 AM

Google News

ADDED : மார் 12, 2025 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி, சந்துார், புலியூர், புளியம்பட்டி, அகரம், அரசம்-பட்டி, சிப்காட் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும், அதே போல் மத்துார், கண்ணன்டஹள்ளி, சிவம்பட்டி, கொடமாண்டப்-பட்டி, வாலிப்பட்டி, களர்பதி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிக-ளிலும் நேற்று காலை, 11:00 மணி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்தது.

அதன் பின் மேக கூட்டத்துடன் அடிக்கடி விட்டு, விட்டு சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் கடந்த, 2 மாதங்க-ளாக அதிகளவு வெப்ப தாக்கத்தால் அவதியடைந்து வந்த மக்கள், நேற்று பெய்த சாரல் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல் கிருஷ்ணகிரியிலும் நேற்று இரவு சாரல் மழை பெய்தது.






      Dinamalar
      Follow us