sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி வழங்கல்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி வழங்கல்


ADDED : பிப் 25, 2025 06:47 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்-திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 274 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 3,000 ரூபாய் வீதம், 4 பேருக்கு, 12,000 ரூபாய் மதிப்பில் காதொலி கரு-விகளை வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட ஆட்சி-யரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சுந்தர்ராஜ், மாவட்ட ஆதிதிரா-விடர் நல அலுவலர் ரமேஷ்குமார், மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us