sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கால்வாயில் அடைப்பு எடுக்கும் இயந்திரத்தை இயக்கி சோதனை

/

கால்வாயில் அடைப்பு எடுக்கும் இயந்திரத்தை இயக்கி சோதனை

கால்வாயில் அடைப்பு எடுக்கும் இயந்திரத்தை இயக்கி சோதனை

கால்வாயில் அடைப்பு எடுக்கும் இயந்திரத்தை இயக்கி சோதனை


ADDED : ஆக 13, 2024 05:43 AM

Google News

ADDED : ஆக 13, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் விற்-பனை செய்த குடியிருப்பு பகுதிகளில் பாதாள சாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், நகரில் பல இடங்களில் வாகனங்களை நிறுத்தவும், வீட்டின் முன் பகுதியிலும், சாக்கடை கால்வாய் மீது சிமென்ட் சிலாப்புகளை மக்கள் அமைத்துள்ளனர். பாதாள சாக்கடை மற்றும் சிலாப்பு அமைத்த கழிவுநீர் கால்வாய்-களில் அடைப்பு ஏற்படும்போது, அதை சரிசெய்வது, மிகவும் சவாலான விஷயமாக உள்ளது.

இதனால், மாநகராட்சி நிர்வாகம் மூலம், 15வது நிதிக்குழு மானிய நிதியில் இருந்து, 36 லட்சம் ரூபாய் மதிப்பில், அடைப்பு எடுக்கும் இயந்திரத்துடன் கூடிய லாரி வாங்கப்பட்டுள்ளது. அதை, மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, கமிஷனர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலையில், பழைய நகராட்சி அலுவ-லகம் முன் நேற்று சோதனையாக, மாநகராட்சி ஊழியர்கள் இயக்கி பார்த்தனர். மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜாராம், மாநகர நல அலுவலர் பிரபாகரன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us