sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி பல லட்சம் ரூபாய் தப்பியது

/

ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி பல லட்சம் ரூபாய் தப்பியது

ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி பல லட்சம் ரூபாய் தப்பியது

ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி பல லட்சம் ரூபாய் தப்பியது


ADDED : ஜூலை 06, 2024 08:26 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 08:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில், தனியார் கட்டடத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி இயங்குகிறது.

இங்கு ஏ.டி.எம்., மையமும் உள்ளது. வங்கி மற்றும் ஏ.டி.எம்., மையத்திற்கு தனியாக காவலாளி நிய-மிக்கப்படவில்லை. இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுப்பது போல் உள்ளே நுழைந்து, அங்கிருந்த இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்-றனர். சத்தம் கேட்டு எழுந்த தனியார் கட்டட காவலாளி நந்தீஷ், 29, வெளியே வந்து பார்த்தார். இதை கவனித்த மர்ம நபர்கள், பைக்கில் தப்பி சென்றனர். சரியான நேரத்திற்கு காவலாளி வந்-ததால், ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது. ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us