sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம்

/

பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம்

பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம்

பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம்


ADDED : மார் 12, 2025 07:57 AM

Google News

ADDED : மார் 12, 2025 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர, பா.ஜ., தெற்கு மண்டல் சார்பில், 43வது வார்டுக்கு உட்பட்ட குருபட்டி பகுதியில், மும்-மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக, முன்னாள் மாநகர தலைவர் நாகேந்திரா தலைமையில், மாணவ, மாணவியரின் கையெழுத்து இயக்கம் நடந்தது.

நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டு, மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். மண்டல தலைவர் கோபி, முன்னாள் நிர்வாகிகள் சுந்தர், வெங்கட்ரமணா, முனி-யப்பன், விஜி, ராமச்சந்திரன், வருண், சிவராஜ் உட்பட பலர் பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us