/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொது இடத்தில் மது குடித்த வாலிபர் கைது
/
பொது இடத்தில் மது குடித்த வாலிபர் கைது
ADDED : செப் 07, 2024 07:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் போலீசார், லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகில் ரோந்து சென்றனர்.
அங்கு பொது இடத்தில் அமர்ந்தவாறு, மது குடித்துக் கொண்டிருந்த செம்படமுத்துார் பக்கமுள்ள மூங்கில்புதுாரை சேர்ந்த கார்த்திக், 23, என்பவரை போலீசார் கைது செய்தனர்.