sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விவசாயிகள் கலந்துரையாடல்

/

விவசாயிகள் கலந்துரையாடல்

விவசாயிகள் கலந்துரையாடல்

விவசாயிகள் கலந்துரையாடல்


ADDED : ஜன 29, 2025 01:07 AM

Google News

ADDED : ஜன 29, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவசாயிகள் கலந்துரையாடல்

ஓசூர், : ஓசூர் அருகே உளியாளத்தில், விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமை வகித்தார். தேசிய தோட்டக்கலை வாரிய இயக்குனர் பாலசிவப்பிரசாத் பேசும் போது, வாழை மற்றும் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், திசு வளர்ப்பு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் நோயற்ற தரமான நாற்றுகளை பயன்படுத்தி, விவசாயிகள் இரட்டிப்பு லாபம் பெறலாம் என்றும், தோட்டக்கலைத்துறையிலுள்ள அரசின் மானிய திட்டங்கள் குறித்தும், விவசாயிகளுக்கு விளக்கினார். இதில், 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். முன்னோடி விவசாயிகளுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும், சர்வதேச வாழை விஞ்ஞானி இளையபாலன், சங்கர் பயோடெக் நிறுவனர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us