sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு சம்பவத்தில்இருவர் மாயம்

/

வெவ்வேறு சம்பவத்தில்இருவர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில்இருவர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில்இருவர் மாயம்


ADDED : ஏப் 05, 2025 01:41 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெவ்வேறு சம்பவத்தில்இருவர் மாயம்

தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். தேர்வு முடிந்து விடுமுறையில் வீட்டிற்கு வந்த மாணவி, கடந்த, 2 இரவு, 10:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றார். அவர் திரும்பி வராததால், அவரது தாய் கொடுத்த புகார்படி, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.

* ஓசூர் கே.வி.எஸ்., நகரை சேர்ந்தவர் ராஜா, 54. கடந்த மாதம், 4 காலை, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது மனைவி சசிரேகா, 48, நேற்று முன்தினம் கொடுத்த புகார்படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us