தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தேசிய நெடுஞ்சாலையோரம் தீ

தேசிய நெடுஞ்சாலையோரம் தீ

தேசிய நெடுஞ்சாலையோரம் தீ


ADDED : ஏப் 09, 2025 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேசிய நெடுஞ்சாலையோரம் தீ

பர்கூர்:பர்கூர் சுற்றுவட்டார பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள மரங்கள் வெயிலால் வாடி உள்ளது. பர்கூர் அடுத்த காரகுப்பம் மேம்பாலத்தின் பக்கவாட்டில் கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புல்வெளியில் நேற்று திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்த பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us