sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

லாரியில் மண் கடத்தல் 2 டிரைவர்கள் கைது

/

லாரியில் மண் கடத்தல் 2 டிரைவர்கள் கைது

லாரியில் மண் கடத்தல் 2 டிரைவர்கள் கைது

லாரியில் மண் கடத்தல் 2 டிரைவர்கள் கைது


ADDED : ஜூலை 03, 2024 07:56 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஜீவா நகரில், ஏ.பள்ளிப்பட்டி எஸ்.எஸ்.ஐ., முனுசாமி மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்-றனர்.

அப்போது, தோழனுாரிலுள்ள வெங்கடாசலம் என்பவரது விவ-சாய நிலத்தில், அனுமதியின்றி அப்பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் வெங்கடாசலம், 34, காந்தி நகரை சேர்ந்த பொக்லைன் டிரைவர் பிரகாஷ், 24, ஆகியோர் டிப்பர் லாரியில், பொக்லைன் மூலம் ஒரு யூனிட் நொரம்பு ஏற்றி, தயார் நிலையில் வைத்தி-ருந்தை போலீசார் பிடித்தனர்.

இது தொடர்பாக ஏ.பள்ளிப்பட்டி போலீசார், லாரி டிரைவர்கள் வெங்கடாசலம், பிரகாஷ் ஆகியோரை கைது செய்து, மண்-ணுடன் லாரி, பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us