sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பொது அமைதிக்கு குந்தகம்3 பேருக்கு போலீசார் 'காப்பு'

/

பொது அமைதிக்கு குந்தகம்3 பேருக்கு போலீசார் 'காப்பு'

பொது அமைதிக்கு குந்தகம்3 பேருக்கு போலீசார் 'காப்பு'

பொது அமைதிக்கு குந்தகம்3 பேருக்கு போலீசார் 'காப்பு'


ADDED : ஏப் 01, 2025 01:30 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொது அமைதிக்கு குந்தகம்3 பேருக்கு போலீசார் 'காப்பு'

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி தாலுகா எஸ்.ஐ., புகழ்வாணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் செம்படமுத்துார் பாரத கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்ற மூவர், பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தனர். அவர்களை போலீசார் எச்சரித்தும் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை. இதையடுத்து ரகளையில் ஈடுபட்ட பெல்லாரம்பள்ளி வீரமணி, 30, செம்படமுத்துார் ராமச்சந்திரன், 37, கோவிந்தராஜ், 30 ஆகிய மூவரையும், போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us