sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தொடர்ந்து அவர், நிருபர் களிடம் கூறியதாவது:

/

தொடர்ந்து அவர், நிருபர் களிடம் கூறியதாவது:

தொடர்ந்து அவர், நிருபர் களிடம் கூறியதாவது:

தொடர்ந்து அவர், நிருபர் களிடம் கூறியதாவது:


ADDED : செப் 04, 2024 09:59 AM

Google News

ADDED : செப் 04, 2024 09:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில், 10 அடி உயரத்திற்கு மேல் சிலைகள் வைக்கக்கூடாது. களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் வைத்து, நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.

பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) மூலம் தயாரிக்கப்பட்ட சிலைகள் விற்கவும், வாங்கவும் கூடாது. மேலும், 10 அடிக்கு மேல் சிலைகள் விற்பவர்கள், வாங்குப-வர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரி உட்கோட்டத்தை பொருத்தவரை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை, கும்மனுார் மற்றும் எண்-ணேக்கொள்புதுார் தென்பெண்ணை ஆற்றில் சிலைகள் கரைக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us