sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக்கோரி ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக்கோரி ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக்கோரி ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக்கோரி ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 22, 2024 01:18 AM

Google News

ADDED : ஆக 22, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக்கோரி

ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஆக. 22-

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, கோரிக்கையை வலியுறுத்தி, ஊராட்சி செயலாளர்கள் நேற்று காலை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில், ஊராட்சி செயலாளர்களை இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், 250க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் செப்., 27ல் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு, மாநில அளவில் பெருந்திரள் முறையிட்டு ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் கணேஷ், மாவட்ட மகளிர் அணித்தலைவர் மல்லிகா, செயலாளர் பூர்ணிமா, மாவட்ட அமைப்பு செயலாளர் இஸ்மாயில், செயலாளர் ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us