sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு பணிக்கு போலி நியமன ஆணை வழங்கியவர் மீது போலீசார் வழக்கு

/

அரசு பணிக்கு போலி நியமன ஆணை வழங்கியவர் மீது போலீசார் வழக்கு

அரசு பணிக்கு போலி நியமன ஆணை வழங்கியவர் மீது போலீசார் வழக்கு

அரசு பணிக்கு போலி நியமன ஆணை வழங்கியவர் மீது போலீசார் வழக்கு


ADDED : ஜூலை 03, 2024 08:00 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பாரப்பட்டி, : அரசு பணி வாங்கி தருவதாக கூறி, பணத்தை பெற்றுக்கொண்டு போலி நியமன ஆணை வழங்கியவர் மீது, பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பாப்பாரப்பட்டி அடுத்த வெங்டாபுரம் ராஜிவ் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் மனைவி காமாட்சி, 26; ஆறுமுகம் கடந்த, 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். கடந்த, 2022ல் காமாட்சி தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் உறவினரை பார்க்க சென்றுள்ளார். அங்கு பணியாற்றி வந்த பாப்-பிரெட்டிப்பட்டி, மடதள்ளியை சேர்ந்த அதியமான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர், காமாட்சிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 4.25 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, ஓசூர் நீதிமன்றத்தில் பணியாற்ற போலி பணி நியமன ஆணை தயாரித்து கொடுத்துள்ளார். காமாட்சி புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us