sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

/

இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


ADDED : செப் 10, 2024 05:08 AM

Google News

ADDED : செப் 10, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ள : போச்சம்பள்ளி அடுத்த தாமோதரஹள்ளி, சின்னபாறையூரை சேர்ந்தவர் கண்ணாயிரம், 65; இவரின் தம்பி பழனி, 61; இருவ-ருக்கும் பொதுவாக மோழிவாயனுார் கிராமத்தில், 3 ஏக்கர் நிலமும், சின்னபாறையூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலமும் உள்ளது.இது தொடர்பாக இருவருக்கும், 10 ஆண்டுகளுக்கு மேலாக தக-ராறு உள்ளது.

இந்நிலையில் பழனி, சின்னபாறையூர் கிராமத்தில், அவரது நிலத்தில் புதியதாக வீடு கட்டி வருகிறார். கண்ணாயிரம் மகன் கணபதி, பழனி வசித்த பழைய குடி-சைக்கு தீ வைத்ததில் எரிந்து நாசமானது. நேற்று முன்தினம் மதியம், அண்ணன், தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. அப்-போது பழனியின் கழுத்து பகுதியில்

கண்ணாயிரம் வெட்டியதில், சம்பவ இடத்தில் பலியானார். தடுக்க வந்த பழனி மகன் பெரிய-சாமி கையில் பலத்த காயமடைந்தார். பாரூர் போலீசார் கண்ணா-யிரம், கணபதி இருவரையும் கைது செய்த நிலையில்,

தலைமறை-வாக உள்ள கவிதா, சிவகாமி இருவரையும் கைது செய்ய வேண்டும்.அப்போது தான் இறந்த பழனியின் உடலை வாங்குவோம் என, அவரின் உறவினர்கள் தொடர்ந்து சின்னபாறையூர் கிராமத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பர்கூர் டி.எஸ்.பி., முத்துகி-ருஷ்ணன், பாரூர் இன்ஸ்பெக்டர்

சிவசங்கரன் ஆகியோர் நேற்று மாலை, 5:00 மணி வரை சமாதானம் செய்தும், பழனியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.






      Dinamalar
      Follow us