sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கற்கள் திருடியவர் கைது

/

கற்கள் திருடியவர் கைது

கற்கள் திருடியவர் கைது

கற்கள் திருடியவர் கைது


ADDED : ஜூலை 26, 2024 03:22 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரி அடுத்த கோபசந்திரத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 35, சுண்டட்டியில் மைன்ஸ் கம்பெனி வைத்துள்ளார். இவரிடம் உஸ்தனப்பள்ளி சேர்ந்த அருண்குமார், 29 என்பவர் சுப்பர்வைச-ராக பணியாற்றி வந்துள்ளார். இவர், ராமமூர்த்திக்கு தெரியாமல் கம்பெனியிலிருந்த, 2 யூனிட் உடைகற்களை திருடியுள்ளார். ராம-மூர்த்தி புகார் படி சூளகிரி போலீசார் அருண்குமாரை கைது செய்தனர்.

மளிகை கடையில் பணம் திருட்டு

கிருஷ்ணகிரி, ஜூலை 26-

அரூர் அடுத்த நரியம்பட்டியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 47; ஊத்தங்கரை அடுத்த அனுமந்தீர்த்தத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை கடையை திறக்க வந்தவ-ருக்கு, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, 15,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. புகார்படி ஊத்தங்கரை போலீசார் விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us