sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தண்ணீர் பாய்ச்சிய போது மின்சாரம் தாக்கி மாணவர் பலி

/

தண்ணீர் பாய்ச்சிய போது மின்சாரம் தாக்கி மாணவர் பலி

தண்ணீர் பாய்ச்சிய போது மின்சாரம் தாக்கி மாணவர் பலி

தண்ணீர் பாய்ச்சிய போது மின்சாரம் தாக்கி மாணவர் பலி


ADDED : ஜூலை 08, 2024 05:33 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, : போச்சம்பள்ளி அடுத்த, வென்றஹள்ளியை சேர்ந்தவர் ஆனந்தன், 17; போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்-ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

இவர் தந்தை உடல்நலக் குறைவால் இறந்து விட்ட நிலையில், குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்-வது வழக்கம். அதன்படி அதே பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us