ADDED : ஆக 05, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஆக.
5-
ஓசூர் பாகலுார் சாலை என்.ஜி.ஜி.ஓ., காலனி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பாலாஜி, 31; இவரது மனைவி வித்யா, 22; கடந்த, 2 மதியம், 2:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது கணவர் ஹட்கோ போலீசில் கொடுத்த புகாரில், சென்னையை சேர்ந்த சந்தோஷ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார், வித்யாவை தேடி வருகின்றனர்.