தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 15 ஆடுகள் திருட்டு

15 ஆடுகள் திருட்டு

15 ஆடுகள் திருட்டு


ADDED : பிப் 09, 2025 01:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2025 01:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

15 ஆடுகள் திருட்டு

ஓசூர்,:சூளகிரி அருகே சுண்டகிரியை சேர்ந்தவர் உதயகுமார், 22, விவசாயி; இவர், சென்னப்பள்ளியில் கொட்டகை அமைத்து, ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு கொட்டகைக்கு சென்று பார்த்தபோது, 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 15 ஆடுகளை காணவில்லை. அவர் புகார் படி, சூளகிரி போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us