sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

15 ஆடுகள் திருட்டு

/

15 ஆடுகள் திருட்டு

15 ஆடுகள் திருட்டு

15 ஆடுகள் திருட்டு


ADDED : பிப் 09, 2025 01:04 AM

Google News

ADDED : பிப் 09, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

15 ஆடுகள் திருட்டு

ஓசூர்,:சூளகிரி அருகே சுண்டகிரியை சேர்ந்தவர் உதயகுமார், 22, விவசாயி; இவர், சென்னப்பள்ளியில் கொட்டகை அமைத்து, ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு கொட்டகைக்கு சென்று பார்த்தபோது, 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 15 ஆடுகளை காணவில்லை. அவர் புகார் படி, சூளகிரி போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us