sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஐ.டி., ஊழியர் வீட்டில் 2 லேப்டாப் திருட்டு

/

ஐ.டி., ஊழியர் வீட்டில் 2 லேப்டாப் திருட்டு

ஐ.டி., ஊழியர் வீட்டில் 2 லேப்டாப் திருட்டு

ஐ.டி., ஊழியர் வீட்டில் 2 லேப்டாப் திருட்டு


ADDED : ஏப் 03, 2024 02:14 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:பர்கூர் அடுத்த பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளியை சேர்ந்தவர் செந்தில்குமார், 54; சென்னையிலுள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த பிப்., 24ல் சொந்த ஊருக்கு வந்தவர், வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு வேலைக்கு சென்றார்.

கடந்த பிப்., 29ல் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டிலிருந்த, 2 லேப்டாப், ஒரு ஸ்மார்ட் வாட்ச் திருடு போயிருந்தது. நேற்று முன்தினம் அவர் புகார்படி, கந்திக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us