sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாணவி உட்பட 2 பேர் மாயம்

/

மாணவி உட்பட 2 பேர் மாயம்

மாணவி உட்பட 2 பேர் மாயம்

மாணவி உட்பட 2 பேர் மாயம்


ADDED : ஆக 01, 2024 01:45 AM

Google News

ADDED : ஆக 01, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரியை சேர்ந்த, 17 வயது மாணவி, தனியார் கல்லுாரியில் பி.இ., முதலாமாண்டு படிக்கிறார்; கடந்த, 29 அதிகாலை, 4:00 மணிக்கு வீட்டிலிருந்து மாயமானார். அவரது தாய், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், நல்லகானகொத்-தப்பள்ளியை சேர்ந்த சக்திவேல், 23, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் மாணவியை தேடி வரு-கின்றனர்.

திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி திவ்யா, 20; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தின்னுாரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்; கடந்த, 26 காலை, 7:00 மணிக்கு வேலைக்கு சென்ற திவ்யா திரும்பவில்லை. அவ-ரது தாய் கலா, 38, புகார் படி, சிப்காட் போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us