sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

70 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

/

70 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

70 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

70 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : மார் 06, 2025 01:46 AM

Google News

ADDED : மார் 06, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில், நேற்று முன்தினம் மாலையில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

ராயக்கோட்டை கெலமங்கலம் சாலையில் வந்த லாரியை சோதனையிட்டதில் 23.40 டன் ரேஷன் அரிசியை கர்நாடகாவிற்கு கடத்திச் செல்ல முற்பட்டது தெரிந்தது.

அந்த லாரியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஸ்ரீதரன், 27, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரது தகவல் படி, ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகே சென்ற மற்றொரு லாரியை சோதனையிட்ட போலீசார், 19.50 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

லாரி டிரைவர் ராஜகொல்லஹள்ளியை சேர்ந்த மணி, 33 என்பவரை கைது செய்தனர். அரிசியை அவர், கர்நாடகாவுக்கு கடத்த இருந்ததாக கூறினார்.

இவ்வாறு, பல இடங்களில் மொத்தம், 70 டன் ரேஷன் அரிசி, பிக்கப் வேனை பறிமுதல் செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us