/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய இருவர் மீது வழக்கு
/
பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய இருவர் மீது வழக்கு
பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய இருவர் மீது வழக்கு
பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய இருவர் மீது வழக்கு
ADDED : ஆக 18, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், மிட்டதின்னஹள்ளியை சேர்ந்தவர் வானதி, 27. இவருக்கு, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளியை சேர்ந்த திவாகர், 29 என்பவருடன் திருமணம் நடந்து, ஒரு குழந்தையும் உள்ளது.
வானதியிடம், வர-தட்சணை கேட்டு திவாகரும் அவரது தாய் வளர்மதியும் அடிக்கடி தகராறு செய்து மிரட்டினர். இது குறித்து வானதி நேற்று முன்-தினம், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார் படி, திவாகர், அவரது தாய் வளர்மதி மீது போலீசார் வழக்குப-திந்து விசாரிக்கின்றனர்.

