sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கத்திமுனையில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

/

கத்திமுனையில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

கத்திமுனையில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

கத்திமுனையில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது


ADDED : மே 10, 2024 02:41 AM

Google News

ADDED : மே 10, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்;கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராயக்கோட்டை சாலை, ஹவுசிங் போர்டு பகுதியில் வசிப்பவர் மரகதம், 46.

இவர் நேற்று முன்தினம், காலை, 7:00 மணிக்கு வீட்டு வாசலில் நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஓசூர், பாரதி நகரை சேர்ந்த பிரகாஷ், 33 என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, மரகதத்திடம் இருந்த, 1,200 ரூபாயை பறித்து சென்றார். இது குறித்து மரகதம் புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் பிரகாசை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us