sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குடியிருப்பு பகுதியில் ஒற்றை யானை முகாம்

/

குடியிருப்பு பகுதியில் ஒற்றை யானை முகாம்

குடியிருப்பு பகுதியில் ஒற்றை யானை முகாம்

குடியிருப்பு பகுதியில் ஒற்றை யானை முகாம்


ADDED : ஆக 22, 2024 01:15 AM

Google News

ADDED : ஆக 22, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடியிருப்பு பகுதியில்

ஒற்றை யானை முகாம்

ஓசூர், ஆக. 22-

தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனுார் காப்புக்காட்டில், 3 யானைகள் தனித்தனியாக முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைகள், நொகனுார், என்.கொத்துார், உச்சனப்பள்ளி ஆகிய கிராமங்களுக்கு சென்று, தக்காளி, முட்டைகோஸ், சாமந்தி, பீன்ஸ் போன்ற பயிர்களை நாசம் செய்தன. தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். நொகனுார் பகுதியில் ஒற்றை யானை குடியிருப்பு பகுதிகளை சுற்றி வந்ததால், மக்கள் அச்சமடைந்தனர். யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us