sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு


ADDED : ஆக 27, 2024 02:28 AM

Google News

ADDED : ஆக 27, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி, சத்யசாய் நகரை சேர்ந்-தவர் ராஜேஸ்வரி, 53; இவர் கடந்த, 16ல் வீட்டை பூட்டி விட்டு, தன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றார். நேற்று முன்-தினம் திரும்பினார்.

அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்-கப்பட்டிருப்பதையும் வீட்டிலிருந்த, ஆறரை பவுன் நகைகள் திருடு போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us