sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி

/

வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி

வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி

வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி


ADDED : ஜூன் 08, 2024 03:02 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: திருப்பத்தூர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த சிங்கம்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 19.

வேலூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம்., படித்து வந்துள்ளார். அதேபகுதியை சேர்ந்தவர் கவுதம், 19; பி.இ., முதலாமாண்டு மாணவர். நண்பர்களான இவர்கள், ஒரு வேலையாக கடந்த, 5ல், டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் கிருஷ்ணகிரி வந்து வீடு திரும்பியுள்ளனர். பைக்கை சந்தோஷ்குமார் ஓட்டியுள்ளார். மதியம், 3:00 மணியளவில், தண்டேக்குப்பம் அருகில் கிருஷ்ணகிரி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது அவ்வழியே சென்ற வாகனம் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் இறந்தார். படுகாயங்களுடன் கவுதம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.






      Dinamalar
      Follow us