/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 11, 2024 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி ராஜகோபால்க-வுண்டர் பூங்கா அருகில், நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் முனிராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். இதில், விவசாய தொழிலாளர்களின் முழு வங்கி பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுத்தப்பட்டன.

