sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கள்ளச்சாராய குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை கோரி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

/

கள்ளச்சாராய குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை கோரி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராய குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை கோரி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராய குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை கோரி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 27, 2024 03:46 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 60க்கும் மேற்பட்டோர் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அனைத்திந்திய இளைஞர் மன்றம், இந்திய தேசிய மாதர் சங்கம் மற்றும் இ.கம்யூ., கட்சி சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், நேற்று காலை ஆர்ப்பாட்டம்

நடந்தது. சி.பி.ஐ., நகர செயலாளர் உபேத் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், சி.பி.ஐ., மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, சி.பி.ஐ., அலுவலக செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில்,

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 60க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். எனவே, உயிர் பலிக்கு உடந்தையாக இருந்த குற்றவாளிகள் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை தமிழக அரசு சரி செய்ய வேண்டும். மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.






      Dinamalar
      Follow us