sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டெங்கு தின உறுதிமொழி ஏற்பு

/

டெங்கு தின உறுதிமொழி ஏற்பு

டெங்கு தின உறுதிமொழி ஏற்பு

டெங்கு தின உறுதிமொழி ஏற்பு


ADDED : மே 17, 2024 02:06 AM

Google News

ADDED : மே 17, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், தேசிய டெங்கு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு தலைமை வகித்தார். மாவட்ட உதவி மலேரியா அலுவலர் சண்முகம், நகராட்சி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், முன்னிலை வகித்தனர்.

இதில் களப்பணி உதவியாளர், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் நகராட்சி துாய்மை பணியாளர்கள், டெங்கு நோய் பரப்பும் ஏடிஎஸ் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழித்திடவும், கொசுவினால் பரவும் நோய்களை தடுத்திடவும், நன்னீர் தேக்கி வைக்கும் பாத்திரங்களை துாய்மையாக பராமரிக்கவும், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us