sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.1.50 லட்சம் நிவாரண பொருட்கள் வயநாட்டிற்கு அனுப்பிய வனத்துறை

/

ரூ.1.50 லட்சம் நிவாரண பொருட்கள் வயநாட்டிற்கு அனுப்பிய வனத்துறை

ரூ.1.50 லட்சம் நிவாரண பொருட்கள் வயநாட்டிற்கு அனுப்பிய வனத்துறை

ரூ.1.50 லட்சம் நிவாரண பொருட்கள் வயநாட்டிற்கு அனுப்பிய வனத்துறை


ADDED : ஆக 04, 2024 01:24 AM

Google News

ADDED : ஆக 04, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் சிக்கி, நுாற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். பலர் உடமைகளை இழந்து தவிக்கின்றனர்.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி முயற்சியால், வனத்துறை ஊழியர்கள் மூலம், நிதியுதவி பெறப்பட்டு, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பெட்சீட், பாய், பிளாஸ்டிக் பக்கெட், கப், நேப்கின், பிளாஸ்க், துண்டு, சோப்பு, செருப்பு போன்ற பல்வேறு வகையான பொருட்கள் வாங்கப்பட்டன. அவற்றை லாரியில் ஏற்றி, நேற்று முன்தினம் இரவு, ஓசூர் மத்திகிரியிலுள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் இருந்து, வயநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. வனவர் ரமேஷ் மற்றும் வன ஊழியர்கள் உடன் சென்றனர். ஏற்பாடுகளை, ஓசூர்

வனச்சரகர் பார்த்தசாரதி செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us