sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆசிரியரிடம் ரூ-.6.30 லட்சம் மோசடி

/

ஆசிரியரிடம் ரூ-.6.30 லட்சம் மோசடி

ஆசிரியரிடம் ரூ-.6.30 லட்சம் மோசடி

ஆசிரியரிடம் ரூ-.6.30 லட்சம் மோசடி


ADDED : செப் 06, 2024 01:25 AM

Google News

ADDED : செப் 06, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சக்தி நகரை சேர்ந்தவர் சபரிநாதன், 32; தனியார் பள்ளி ஆசிரியர். இவரது, 'வாட்ஸாப்'பில், 'குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளன. அதை வாங்கி விற்றால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும்' என, ஒரு தகவல் வந்தது.

அந்த பக்கத்தில் இணைந்து, தன் விபரங்களை பதிவிட்டார். அவரிடம் ஏராளமான வீட்டு உபயோக பொருட்களை காண்பித்து, குறைந்த விலையை கூறியுள்ளனர்.

நம்பிய சபரிநாதன், 6.30 லட்சம் ரூபாயை, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.

எந்த பொருளும் வரவில்லை. அவரை தொடர்பு கொண்ட எண்கள், சம்பந்தப்பட்ட இணையதள பக்கங்கள் முடங்கின. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சபரிநாதன், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us