sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.9.59 லட்சம் மோசடி

/

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.9.59 லட்சம் மோசடி

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.9.59 லட்சம் மோசடி

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.9.59 லட்சம் மோசடி


ADDED : ஆக 29, 2024 02:55 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர், மணி, 30; பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். மே 16ல் இவரது மொபைல் போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், 'நாங்கள் அனுப்பியுள்ள செயலியை பதிவிறக்கம் செய்து, ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும்' என இருந்தது.

அதன்படி, அந்த செயலி மூலம் சிறிதளவு பணம் முதலீடு செய்தார். அதற்கு கணிசமானலாபத்தொகை கிடைத்தது. அதை நம்பி, தன்னிடமிருந்த, 9.59 லட்சம் ரூபாயை அவர்கள்அனுப்பிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார்.அதன்பின் எந்த தொகையும் வராமல், அச்செயலி முடங்கியது. நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us