/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 30, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விநாயகர் சதுர்த்தி
ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி, ஆக. 30-
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி தலைமை வகித்தார். தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், புவனேஸ்வரி. ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, எஸ்.ஐ.,க்கள் சிற்றரசு, மோகன் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் பாதுகாப்பு நடவடிக்கை, சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதின் விதிமுறைகள் குறித்து விளக்கினார். இதில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.