sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கள்ளக்காதலி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த அரசு பஸ் கண்டக்டர் கைது

/

கள்ளக்காதலி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த அரசு பஸ் கண்டக்டர் கைது

கள்ளக்காதலி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த அரசு பஸ் கண்டக்டர் கைது

கள்ளக்காதலி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த அரசு பஸ் கண்டக்டர் கைது


ADDED : ஏப் 24, 2024 10:01 PM

Google News

ADDED : ஏப் 24, 2024 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, லைன் கொள்ளை அருகில் நேற்று, 40 வயது மதிக்கத்தக்க பெண், உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அவரை மீட்டு விசாரித்தனர். அப்பெண் கிருஷ்ணகிரி லைன்கொள்ளையை சேர்ந்த லட்சுமி என்பதும், அவர் மீது, பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தது, அவரது கள்ளக்காதலன் மாதவன் என்பதும் தெரிந்தது.

போலீசார் கூறியதாவது:

கிருஷ்ணகிரி, பாத்திமா நகரை சேர்ந்தவர் மாதவன், 45, அரசு பஸ் கண்டக்டர். இவருக்கு கிருஷ்ணகிரி லைன்கொள்ளையை சேர்ந்த லட்சுமி, 40, என்பவருடன் 10 ஆண்டுகளுக்கு மேல் கள்ளத்தொடர்பு இருந்தது.

லட்சுமியின் போக்கில் மாதவனுக்கு 6 மாதங்களாக சந்தேகம் ஏற்பட்டது. மேலும் லட்சுமி பல ஆண்களுடன் தனிமையில் இருந்ததும் தெரிந்தது.

இதனால் மனமுடைந்த மாதவன், அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு, லட்சுமியை தனிமையில் இருக்க அழைத்தார். அதை நம்பி வந்த லட்சுமி உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துார். மாதவனை கைது செய்துள்ளோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.-----






      Dinamalar
      Follow us