sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கோவிலை இடிப்பதாக அவதுாறு: ஹிந்து முன்னணி தலைவர் கைது

/

கோவிலை இடிப்பதாக அவதுாறு: ஹிந்து முன்னணி தலைவர் கைது

கோவிலை இடிப்பதாக அவதுாறு: ஹிந்து முன்னணி தலைவர் கைது

கோவிலை இடிப்பதாக அவதுாறு: ஹிந்து முன்னணி தலைவர் கைது


ADDED : மார் 10, 2025 11:52 PM

Google News

ADDED : மார் 10, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் கலைகோபி, 47. இவர், கடந்த, 1ல் சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஒரு பதிவில், 'கிருஷ்ணகிரி ஐந்து ரோடு, சேலம் சாலையில் உள்ள, 800 ஆண்டுகள் பழமையான கிருஷ்ணன் சாமி தெருவில் இருக்கும் ஸ்ரீநவநீத வேணுகோபால சுவாமி கோவிலை, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் இடிக்க திட்டம் தீட்டி வருகின்றனர்.

'தடுக்காவிட்டால் நம் சுவாமியை திருடி விடுவர். வாருங்கள் சொந்தங்களே, நம் முன்னோர் கட்டிய ஆலயத்தை காப்பாற்றுவோம்' என, பதிவிட்டு இருந்தார்.

இதுகுறித்த புகாரின்படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து, கோவில் முன் பாதுகாப்பை பலப்படுத்தினர். விசாரணையில், வேறு கோவில் கட்டடத்தின் படத்தை போட்டு, கலைகோபி அவதுாறு பரப்பியது தெரிந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கோவில் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என, கிருஷ்ணகிரி அறநிலையத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us