/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கழிவுநீரில் மூழ்கி 'போதை' தொழிலாளி பலி
/
கழிவுநீரில் மூழ்கி 'போதை' தொழிலாளி பலி
ADDED : ஆக 09, 2024 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: தளி அருகே திப்பேன அக்ரஹாரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 43, கூலித்தொழிலாளி; கடந்த, 6 காலை, தளி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கழிவு நீர் செல்லும் பாலத்தின் மேல் அமர்ந்து மது அருந்தினார்.
அப்போது பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து கழிவு நீரில் மூழ்கி பலியானார். அன்றிரவு சடலத்தை மீட்ட தளி போலீசார், விசாரித்து வருகின்றனர்.