sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கர்நாடகா மது கடத்திய இரண்டு பேருக்கு காப்பு

/

கர்நாடகா மது கடத்திய இரண்டு பேருக்கு காப்பு

கர்நாடகா மது கடத்திய இரண்டு பேருக்கு காப்பு

கர்நாடகா மது கடத்திய இரண்டு பேருக்கு காப்பு


ADDED : மார் 24, 2024 01:47 AM

Google News

ADDED : மார் 24, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், ஓசூர் மதுவிலக்கு போலீசார், பாரந்துார் சாலையில் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, 240 கர்நாடகா மதுபான பாக்கெட்டுகள் இருந்தன. காரை ஓட்டி வந்த பாரந்துாரை சேர்ந்த முருகேஷ், 33, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 27,000 ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

* ஓசூர் மத்திகிரி ஸ்டேஷன் போலீசார், பூனப்பள்ளி சோதனைச்சாவடியில் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, கர்நாடகாவில் இருந்து வந்த ஹோண்டா ஆக்டிவா மொபட்டை சோதனை செய்தனர். இதில்,12,900 ரூபாய் மதிப்புள்ள, 144 பாக்கெட் கர்நாடகா மதுபானம் இருந்தது. மொபட்டை ஓட்டி வந்த கெலமங்கலம் ஜி.பி., காலனியை சேர்ந்த மஞ்சுநாத், 36, என்பவரை கைது செய்த போலீசார், மதுபானம் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us