sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வயநாடு பேரிடருக்கு ரூ.10,000 வழங்கிய சிறுவனுக்கு பாராட்டு

/

வயநாடு பேரிடருக்கு ரூ.10,000 வழங்கிய சிறுவனுக்கு பாராட்டு

வயநாடு பேரிடருக்கு ரூ.10,000 வழங்கிய சிறுவனுக்கு பாராட்டு

வயநாடு பேரிடருக்கு ரூ.10,000 வழங்கிய சிறுவனுக்கு பாராட்டு


ADDED : ஆக 04, 2024 01:20 AM

Google News

ADDED : ஆக 04, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, கேத்துநாயக்கன்பட்டி கிராமத்தில், இலங்கை தமிழர் முகாமில் கட்டப்பட்டு வரும் வீடுகளை, தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சராயு மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு வந்த கொட்டுக்காரண்பட்டி கிராமத்தை சேர்ந்த கற்பூரசுந்தரபாண்டி மகன் பிடல் காஸ்ட்ரோ, 4, தன் உண்டியலில் சேர்த்து வந்த பணத்தை, தற்போது கேரளா மாநிலம், வயநாடு பகுதியில் நடந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக, 10,000 டி.டி.,யாக அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார். அவரை பலரும் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us