sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

3 பேர் தற்கொலையில் கூலித்தொழிலாளி கைது

/

3 பேர் தற்கொலையில் கூலித்தொழிலாளி கைது

3 பேர் தற்கொலையில் கூலித்தொழிலாளி கைது

3 பேர் தற்கொலையில் கூலித்தொழிலாளி கைது


ADDED : ஜூலை 21, 2024 10:52 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 10:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, கடன் மற்றும் குடும்ப பிரச்னையில், 2 மகள்களுடன் தாய் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவர் ரமேஷை பர்கூர் போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சின்ன பர்கூரை சேர்ந்தவர், ரமேஷ், 45, கல் உடைக்கும் தொழிலாளி; இவர் மனைவி உஷா, 37; இவர்களுக்கு நிவேதா, 17, ஷர்மிளா, 13 என்ற இரு மகள்கள் இருந்தனர். கடன் பிரச்னையால், குடும்பத்திற்குள் பிரச்னை இருந்துள்ளது.

நேற்று முன் தினம் ரமேசுக்கும், உஷாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த உஷா, தன் இரு மகள்களுடன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, பர்கூர் போலீசார் தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப்பதிந்து, ரமேஷை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us