/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குப்பை கொட்டுவதில் தகராறு பெண்ணை தாக்கியவர் கைது
/
குப்பை கொட்டுவதில் தகராறு பெண்ணை தாக்கியவர் கைது
ADDED : ஏப் 17, 2024 12:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அருகே உள்ள சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஜிபேதா, 44.
கடந்த, 14ல் குப்பை கொட்டியது தொடர்பாக இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரஜியா, 28, என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஜிபேதா தாக்கப்பட்டார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜியாவை கைது செய்தனர். மேலும் முபாரக், 40, என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

