sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இலங்கை தமிழர் முகாமில் அமைச்சர் ஆய்வு

/

இலங்கை தமிழர் முகாமில் அமைச்சர் ஆய்வு

இலங்கை தமிழர் முகாமில் அமைச்சர் ஆய்வு

இலங்கை தமிழர் முகாமில் அமைச்சர் ஆய்வு


ADDED : ஆக 04, 2024 01:25 AM

Google News

ADDED : ஆக 04, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை,

ஊத்தங்கரை அடுத்த, மூன்றம்பட்டி பஞ்., உட்பட்ட கேத்துநாயக்கன்பட்டி கிராமத்தில், பாம்பாறு அணை இலங்கை தமிழர் மக்களுக்காக, 4 வீடுகள் கொண்ட ஒரு தொகுப்பு வீட்டின் மதிப்பீடு, 23 லட்சம் மதிப்பீட்டில், 52 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன, மொத்த மதிப்பு, 2.96 கோடி ரூபாய். இதை நேற்று தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.

இதில், ஒன்றிய சேர்மன் உஷாராணி, முகமையின் செயற்பொறியாளர் மலர்விழி, உதவி செயற்பொறியாளர் துரைசாமி, பி.டி.ஓ.,க்கள் தவமணி, பாலாஜி மற்றும் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் குமரேசன், செல்வம், ரஜினி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us