sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மகன் கொலையான 20 நாளில் தாயும் சாவு

/

மகன் கொலையான 20 நாளில் தாயும் சாவு

மகன் கொலையான 20 நாளில் தாயும் சாவு

மகன் கொலையான 20 நாளில் தாயும் சாவு


ADDED : மே 02, 2024 07:45 AM

Google News

ADDED : மே 02, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கே.சவுளூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 19; எலக்ட்ரீஷியன். அதே ஊரை சேர்ந்தவர் மதன், 20, டிராக்டர் டிரைவர்; இவர்களின் குடும்பங்கள் அருகருகில் வசித்து வந்த நிலையில், தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த, 10ல் மதன், தமிழ்செல்வனை கத்தியால் குத்தி கொன்றார். இவ்வழக்கில் மதனை காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று, தமிழ்செல்வனின் தாய் சரசு, வீட்டில் துாக்கில் தொங்கிய படி இறந்து கிடந்துள்ளார். நேற்று மாலை வீட்டிற்கு வந்த அவரது கணவர் கோவிந்தராஜ், மனைவி சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

காவேரிப்பட்டணம் போலீசார் சடலத்தை மீட்டனர். மகன் கொலையான சம்பவத்தால் மனமுடைந்து சரசு, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us