sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தேர்தல் விதிகளை மீறியதாக 5 வழக்குகள் போலீசார் பதிவு

/

தேர்தல் விதிகளை மீறியதாக 5 வழக்குகள் போலீசார் பதிவு

தேர்தல் விதிகளை மீறியதாக 5 வழக்குகள் போலீசார் பதிவு

தேர்தல் விதிகளை மீறியதாக 5 வழக்குகள் போலீசார் பதிவு


ADDED : ஏப் 03, 2024 02:11 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் அனுமதியின்றி சுவர் விளம்பரம், கொடிகம்பங்கள் அகற்றாதவர்கள் குறித்து, அந்தந்த பகுதி வி.ஏ.,ஓ.,க்கள் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்படி கீழ்குப்பம் பஸ் ஸ்டாப்பில் கொடி கம்பத்தை அகற்றாத தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கட்சியினர், 4 ரோட்டில் கொடிகம்பங்களை அகற்றாத, அ.தி.மு.க.,வினர், வி.சி.கட்சியினர் மற்றும் சிங்காரப்பேட்டையில் அனுமதியின்றி சுவர் விளம்பரம் எழுதிய பா.ஜ.,வினர் உள்பட, 4 கட்சியினர் மீது, தேர்தல் விதிமீறல் வழக்கு பதிந்து ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

* சூளகிரி, மருதாண்டப்பள்ளியில் லோகேஷ் என்பவரது வீட்டு சுவற்றில், அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டிருந்தது. அப்பகுதியின், அ.தி.மு.க., உறுப்பினர் வெங்கடேஷ், 32, ஏற்பாட்டில் சின்னம் வரையப்பட்டது தெரிந்தது. அவர் மீது சூளகிரி போலீசார் வழக்குப்பதிந்தனர்.






      Dinamalar
      Follow us