sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இறகுப்பந்து போட்டியில் வெற்றி மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு

/

இறகுப்பந்து போட்டியில் வெற்றி மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு

இறகுப்பந்து போட்டியில் வெற்றி மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு

இறகுப்பந்து போட்டியில் வெற்றி மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு


ADDED : ஆக 27, 2024 02:37 AM

Google News

ADDED : ஆக 27, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் என்.ஜி.ஜி.ஓ., காலனி லிட்டில் இங்கிலாந்து பேட்மிட்டன் அகாடமியில், 3ம் ஆண்டு இறகுப்-பந்து போட்டி நடந்தது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாண-வியர் பங்கேற்றனர். வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோர் பரிசு, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர். ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்-தய்யா, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மாநகராட்சி பொது சுகா-தார குழு தலைவர் மாதேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us