sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

உலக நன்மை வேண்டி ராம கோடி ஜபயக்ன விழா

/

உலக நன்மை வேண்டி ராம கோடி ஜபயக்ன விழா

உலக நன்மை வேண்டி ராம கோடி ஜபயக்ன விழா

உலக நன்மை வேண்டி ராம கோடி ஜபயக்ன விழா


ADDED : ஆக 09, 2024 03:19 AM

Google News

ADDED : ஆக 09, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டியும், இயற்கை சீற்-றங்கள் குறையவும், பாகலுார் அருகே ஈச்சங்கூர் கேட் பகுதியி-லுள்ள தனியார் மண்டபத்தில், ராமகோடி ஜபயக்ன மகோத்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. ஓசூர் அருகே, பாகலுார் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் சார்பில் நடக்கும் இந்நிகழ்ச்சி வரும், 21 ம் தேதி வரை, 15 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

முதல் நாளில் பெண்கள் கலசங்களில் புனிதநீர் கொண்டு சென்று, சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபி-ஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின், 'ஸ்ரீராம் ஜெயராம், ஜெய ஜெய ராம்' என்ற மந்திரங்கள் ஓதும் நிகழ்ச்சி துவங்கியது. இந்த ஒரே மந்திர உச்சரிப்பு வரும், 15 நாட்களும் நடக்கிறது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த ஆன்மிகவாதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர். விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us