sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

/

ஓசூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஓசூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஓசூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : ஆக 20, 2024 02:41 AM

Google News

ADDED : ஆக 20, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்து, தெருவோர வியாபாரிகள் கடை வைத்துள்ளனர். அதேபோல், விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல், பாதசாரிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, ஓசூர் டவுன், ஹட்கோ ஸ்டேஷன் போலீசார் பாதுகாப்புடன், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையோரம் ஆக்கிரமித்த வைத்திருந்த தெருவோர கடைகள், விளம்பர பேனர்களை, ஓசூர் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு செயற்பொறியாளர் நாராயணசாமி, நகரமைப்பு அலுவலர் சீனிவாசன், ஆய்வாளர் மலர்விழி ஆகியோர் தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர். தொடர்ந்து, நகர் பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us