sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இரும்பு சங்கிலி திருடிய 2 வாலிபர்களுக்கு 'காப்பு'

/

இரும்பு சங்கிலி திருடிய 2 வாலிபர்களுக்கு 'காப்பு'

இரும்பு சங்கிலி திருடிய 2 வாலிபர்களுக்கு 'காப்பு'

இரும்பு சங்கிலி திருடிய 2 வாலிபர்களுக்கு 'காப்பு'


ADDED : ஆக 09, 2024 03:25 AM

Google News

ADDED : ஆக 09, 2024 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே உள்ள பாகிமானுாரை சேர்ந்தவர் தியாகு, 46, விவசாயி.

இவர் கடந்த, 7ல் நிலத்திற்கு சென்றபோது அங்கு மோட்டார் அறையில், 2 பேர் இரும்பு சங்கிலியை திருடிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் பிடித்து, பர்கூர் போலீசில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் நடத்திய விசா-ரணையில், பர்கூர் பாகிமானுாரை சேர்ந்த சூர்யா, 22, அஸ்வின்-குமார், 20, என தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து, 22 கிலோ இரும்பு சங்கிலியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us