sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு

/

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு


ADDED : மே 25, 2024 02:19 AM

Google News

ADDED : மே 25, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில், நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்ய உள் தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் தர்மபுரி கோட்டம் மூலமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிமேனஹள்ளி - பண்ணந்துார் சாலையில், கட்டகாலன்கொட்டாய் என்ற இடத்தில் சாலை பணியை நெடுஞ்சாலைத்துறை கோவை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் தலைமையில் ஆய்வு செய்தனர். அப்போது, சாலையின் தரம் மற்றும் அளவுகள், அடர்த்தி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கோவை கோட்ட பொறியாளர் பிரசன்ன வெங்கடேசன், தர்மபுரி கோட்ட பொறியாளர் நபார்டு மற்றும் கிராம சாலைகள் லோகநாதன், சேலம் கோட்ட பொறியாளர் (தரக்கட்டுப்பாடு) வத்சலா வித்யானந்தி, உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us