sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தொல்லை கொடுத்த ரவுடி கைது

/

தொல்லை கொடுத்த ரவுடி கைது

தொல்லை கொடுத்த ரவுடி கைது

தொல்லை கொடுத்த ரவுடி கைது


ADDED : ஆக 19, 2024 12:33 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிரபாகரன் மற்றும் போலீசார், ராயக்கோட்டை சாலையிலுள்ள ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளி அருகே ரோந்து சென்றனர்.

அப்போது, பொதுமக்க-ளுக்கு இடையூறு விளைவித்து, பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக, ஓசூர் பேகேப்பள்ளியை சேர்ந்த கிரண்ராஜ், 23, என்பவரை கைது செய்தனர். இவர் மீது, சிப்காட் ஸ்டேஷனில் ஒரு கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us